shadow

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என கருதப்பட்ட 76 வயது முதிய பெண் ஒருவர் இறுதி சடங்கு செய்து கொண்டிருந்தபோது திடீரென உயிருடன் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்ததாக உறுதிசெய்யப்பட்டது

இதனையடுத்து அந்த மூத்த பெண்ணுக்கு இறுதிச்சடங்கு தொடங்கிய போது திடீரென சவப்பெட்டியில் இருந்து அந்தப் பெண் எழுந்தார். இதனால் அவரது உறவினர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்