கொடைக்கானல் மலைப்பகுதியில் போர் விமானம் பறந்ததா? பெரும் பரபரப்பு

கொடைக்கானல் மலைப்பகுதியில் இன்று காலை 9.30 மணிக்கு பறந்த விமானம் ஒன்று போர் விமானம் போல் இருந்ததால் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விசாரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இல்லாததால் பறந்தது போர்விமானமா என்று உறுதிப்படுத்தபடவில்லை என்று கூறப்படுகிறது.

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா பகுதியான கொடைக்கானல் மலைப்பகுதியில் பறந்த விமானத்தால் அந்த பகுதியில் உள்ளவர்கள் பதட்டம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது

Leave a Reply