கே.எஸ்.அழகிரியின் உருவபொம்மையை எரித்த தமாகவினர்: தஞ்சையில் பரபரப்பு
தமிழக காங். கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியின் உருவபொம்மையை தமாகாவினர் ஓமலூரில் எரித்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பாஜகவுடன் தமாகா இணையப்போவதாக நாளேடுகளில் செய்தி வந்ததாக கே.எஸ்.அழகிரி கூறியிருந்த நிலையில் தமாகா பற்றி அவதூறு தகவல் வெளியிட்டதாக கூறி தமாக கட்சியினர் போராட்டம் நடத்தினர்
முன்னதாக தமாக பாஜகவில் இணையக்கூடாது என்றும் அக்கட்சி காங்கிரஸ் கட்சியில் இணையவேண்டும் என்றும் கே.எஸ்.அழகிரி அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்திருந்தார்
Leave a Reply
You must be logged in to post a comment.