shadow

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன்களில் ஒருவரான கேஎல் ராகுல் அபார சதம் அடித்துள்ளார்

அவர் 127 ரன்கள் அடித்து இன்னும் அவுட் ஆகாமல் களத்தில் உள்ளார் என்பதும் அதில் 12 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் என்பதும் குறிப்பிடத்தக்கது

கேப்டன் விராட் கோலி 42 ரன்கள் எடுத்து அவுட் ஆகி உள்ளார் தற்போது தளத்தில் கேஎல் ராகுல் மற்றும் ரஹானே ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

2-வது நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 276 ரன்கள் குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது