நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை
கேரள அரசியலில் தீவிர புயலாக வீசும் தங்க கடத்தல் விவகாரம் தற்போது அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது
இந்த விவகாரத்தால் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
கேரள சட்டசபை செயலாளரிடம் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மேலும் காங்கிரஸ், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் பினராயி விஜயன் அரசுக்கு எதிராக போர்க்கொடி
தூக்கியுள்ளதால் கேரளாவில் கொரோனாவையும் மீறி அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.