குழந்தைகள் விற்பனை அமுதா வழக்கில் முக்கிய உத்தரவு!

குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அமுதா, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், புரோக்கர் அருள்சாமி ஆகியோரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட அமுதா, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், புரோக்கர் அருள்சாமி ஆகிய 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி தரப்பில் நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply