shadow

குறைந்த கட்டணம் வாங்கிக்கொண்டு மக்களுக்கு மருத்துவ சேவை செய்த சென்னை சேர்ந்த மருத்துவர் ஒருவர் பலியாகியுள்ளார்

சென்னை வண்ணாரப்பேட்டையில் 60 வயதில் ஆரம்பித்து 50 ரூபாய் வரை குறைந்த கட்டணத்தில் கடந்த 60 ஆண்டுகளாக மக்களுக்கு சேவை செய்து வந்தவர் மருத்துவர் பார்த்தசாரதி

இவர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர் பார்த்தசாரதி அவர்களுக்கு வயது 84 என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவர் பார்த்தசாரதி உயிரிழந்ததை அடுத்து அந்த பகுதி மக்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்