பொதுமக்கள் அதிர்ச்சி
தமிழகத்தில் ஒரு நபர் மற்றும் இரண்டு நபர் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசியின் அளவை திடீரென குறைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ஒரு நபர் அட்டைக்கு 7 கிலோவாகவும் இரண்டு நபர் அட்டைக்கு 12 கிலோவாகவும் தற்போது குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன
ஏற்கனவே ஒரு நபர் அட்டைக்கு 12 கிலோவும், இரு நபர் அட்டைக்கு 16 கிலோவும் அரிசி வழங்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது
இதனை அடுத்து ஒரு நபர் அட்டைக்கு 5 கிலோவும், இரண்டு நபர் அட்டைக்கு 4 கிலோவும் தற்போது குறைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
Leave a Reply
You must be logged in to post a comment.