shadow

காவிரியில் தண்ணீர் திறக்கப்படும் அளவு 8 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு 8 ஆயிரம் கன அடியாக கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கே ஆர் எஸ் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 10000 கன அடியிலிருந்து 3000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது

கேஆர்எஸ் அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் 8000 கன அடியாகவும் குறைக்கப்பட்டுள்ளது