shadow

காவலர்களுக்கு சுழற்சிமுறையில் விடுமுறை அளிக்க டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு தோற்று உறுதி செய்யப்படுவதால் அவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டது

இந்த கோரிக்கை தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டு சுழற்சி முறையில் 20% காவலர்களுக்கு விடுப்பு வழங்க காவல்துறை டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்

இதனால் காவலர்களுக்கு ஓய்வு கிடைக்கும் என்றும் தொற்று நோயிலிருந்து அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்றும் நம்பப்படுகிறது