shadow

இந்தியாவின் தீபிகா குமாரி தற்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பம் முதலே அசத்தலாக விளையாடி வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் ஏற்கனவே இரண்டாவது சுற்றில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தகுதி பெற்ற நிலையில் இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை தீபிகா, ரஷ்ய வீராங்கனை பெரோவா என்பவரை வீழ்த்தினார்

இதனையடுத்து தீபிகா குமாரி காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் தீபிகா குமாரி ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது