காதலனால் குத்தப்பட்ட தேமொழி நிலை என்ன? டிஜிபி சைலேந்திர பாபு பேட்டி.

சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் காதலனால் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தேன்மொழியின் உடல்நிலை குறித்து ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபு பேட்டி அளித்துள்ளார்.

அவர் தனது பேட்டியில், ‘தேன்மொழியின் உயிருக்கு ஆபத்தில்லை என்றும், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தேன்மொழியை நேரில் சந்தித்ததாகவு ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுபோன்ற குற்றங்களை தடுக்க விரைவில் அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்படும் என்றும் சைலேந்திர பாபு தெரிவித்தார்.

Leave a Reply