காசு வாங்கிய நாயே’ போஸ்டருக்கு பதிலடி போஸ்டர்! “ஊருக்கு எதுவும் செஞ்சியா?”

சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் கிட்டத்தட்ட சம அளவில் வெற்றி நிலையில் இந்த தேர்தல் முடிவில் பல ஆச்சரிய மற்றும் சோக சம்பவங்கள் நடந்தன என்பதை ஏற்கனவே பார்த்தோம்

அந்த வகையில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட ஒரு வேட்பாளர் தன்னிடம் காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போடாத வாக்காளர்களை திட்டி ’காசு வாங்கிய நாயே, ஓட்டு போட்டாயா’ என போஸ்டர் அடித்து அந்த பகுதி வாக்காளர்களை திட்டி போஸ்டர் ஒட்டி இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த போஸ்டருக்கு தற்போது வாக்காளர்கள் சார்பில் பதிலடி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், ‘போன தேர்தலில் ஜெயிச்சியே நாயே! ஊருக்கு எதுவும் செஞ்சியா? என்ற போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

Leave a Reply