கவினை கட்டிப்பிடிக்க அபிராமி செய்த அழுகை தந்திரம்
நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவினை கட்டிப்பிடிக்க அபிராமி செய்த சண்டை மற்றும் அழுகை தந்திரத்தால் அவர் மீது நெகட்டிவ் இமேஜ் விழுந்துள்ளது
பிக்பாஸ் வீட்டிற்குள் புதியதாக வந்துள்ள மீராமிதுனை ஒரு எதிரி போல் பார்க்கும் அபிராமி, நேற்று அவருடன் வாக்குவாதம் செய்தார். அவருக்கு ஆதரவாக வனிதா, சாக்சி, ஷெரின், ரேஷ்மா உள்ளிட்ட பலரும் இருந்ததால் ஒரு கட்டத்தில் மீராமிதுன் அழத்தொடங்கிவிட்டார். அதனையடுத்து அபிராமியும் அழ, பிக்பாஸ் வீடு நேற்று ஒரே சோகமயமாகியது
அதன்பின் அபிராமியை ஆறுதல் செய்ய கவின் கட்டிப்பிடித்தார். இந்த கட்டிப்பிடி வைத்தியத்திற்காகவே அபிராமி சண்டை நாடகம் நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் கவினை வெறுப்பேற்ற அபிராமி, வேறொரு இளைஞருடன் காதல் நாடகம் ஆடியது அவர் மீதான வெறுப்புணர்வை அதிகரிக்கின்றது
Leave a Reply
You must be logged in to post a comment.