கள்ளக்காதலனுடன் மாமியார் உறவு கொண்டதை வீடியோ எடுத்து மிரட்டிய மருமகன் கைது!

கள்ளக்காதலனுடன் மாமியார் உறவு கொண்டதை வீடியோ எடுத்து மிரட்டி வரதட்சணை வாங்கிய மருமகன் கைது செய்யப்பட்டுள்ளார்

இலங்கையை சேர்ந்த 22 வயது வாலிபர் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. இந்த வாலிபரின் மாமியாருக்கு வேறு சொந்தபந்தங்கள் இல்லாததால் அவர் தனது மகள் மற்றும் மருமகன் உடன் தங்கியிருக்க முடிவு செய்தார் இதற்கு இருவரும் ஒப்புக்கொண்டனர்

இந்த நிலையில் மாமியாருக்கும் அந்த பகுதியில் உள்ள ஒருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளதை மருமகன் கண்டுபிடித்தார். இதனை அடுத்து மாமியாரும் கள்ள காதலரும் உறவு கொண்டதை வீடியோ எடுத்து வைத்து மாமியாரிடம் உள்ள சொத்துக்களையும் நகை உட்பட பொருள்களையும் மிரட்டி வாங்கியதாக தெரிகிறது

ஒரு கட்டத்தில் கிட்டத்தட்ட அனைத்து சொத்துக்களையும் பறிகொடுத்த மாமியார் அதன் பின்னரும் கொடுக்க எதுவும் இல்லாததால் வேறு வழியின்றி போலீசில் புகார் அளித்தார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மருமகனை கைது செய்து சிறையில் அடைத்தனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply