கர்நாடகத்தை அடுத்து தமிழகத்திலும் தாமரை மலரும்: தமிழிசை

கர்நாடகாவில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்த குமாரசாமியின் அரசு கவிழ்ந்ததை அடுத்து அங்கு பாஜக அரசு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் தமிழிசை பேட்டியளித்தபோது, ‘கர்நாடகாவில் தாமரை மலரும் போது தென்னகத்தில் உள்ள தமிழகம் உள்பட மற்ற மாநிலங்களிலும் பாஜக வலுப்பெறும் என்றும், தென்னகத்திலும் தாமரை மலரும் என்றும் தெரிவித்தார்.

மேலும் தமிழ் என்றும் உயிர்ப்புடன் வளமையாக இருக்கும், அதை காப்பாற்ற ஸ்டாலின் தேவையில்லை என்று தமிழிசை தெரிவித்தார்.

Leave a Reply