shadow

கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு மின்சாரம் திருடப்பட்டதா? ஜெ.அன்பழகன் விளக்கம்

தி.மு.க-வினர். கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்காகத் திருட்டுத்தனமாக மின்சாரம் எடுத்துள்ளதாகவும், சிலை திறப்பு விழாவுக்கான கட் அவுட்களுக்கு மாநகராட்சி மின் கம்பங்களில் இருந்து மின்சாரம் திருடியுள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயகுமார் சமீபத்தில் பேட்டி ஒன்றின்போது கூறினார்.

அமைச்சர் ஜெயகுமாரின் இந்த குற்றச்சாட்டுக்கு திமுக தரப்பில் இருந்து ஜெ.அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார். கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு ஜெனரேட்டர் மூலமாகவே மின்சாரம் பெறப்பட்டது – திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் * கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு களங்கம் ஏற்படுத்த அமைச்சர் ஜெயக்குமார் முயற்சிக்கிறார் என்று ஜெ. அன்பழகன் கூறியுள்ளார்.

Leave a Reply