கருணாநிதியின் பேச்சில் இருந்த நாகரிகம் ஸ்டாலின் பேச்சில் இல்லை: தமிழிசை

எதுகை, மோனை என நினைத்து ஸ்டாலின் தொடர்ச்சியாக நாகரிகமற்ற முறையில் பேசி வருவதாகவும், கருணாநிதியின் பேச்சில் இருந்த நாகரிகம் ஸ்டாலின் பேச்சில் இல்லை என்றும் தமிழக பாஜக தலைவரும் தூத்துகுடி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளருமான தமிழிசை கூறியுள்ளார்.

மேலும் நாளுக்கு நாள் மக்களிடையே அவருக்கு இருக்கும் மதிப்பு குறைந்து வருவதாகவும் தமிழிசை குற்றஞ்சாட்டியுள்ளார்.

சமீபத்தில் கூட மு.,க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் மரியாதை பேசிக்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply