கமல்ஹாசனை நோக்கி செருப்பு வீச்சு: திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு
மதுரை திருப்பரங்குன்றத்தில் பொதுக்கூட்ட மேடைக்கு வந்த கமல்ஹாசனை நோக்கி செருப்பு வீசப்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கமல்ஹாசனை நோக்கி செருப்பு வீசிய நபரை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்து தீவிரவாதம் குறித்து கமல்ஹாசன் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த நிலையில் அவர் மீது ஆத்திரம் கொண்ட நபர் ஒருவர் செருப்பு வீசியதாக முதல்கட்ட தகவல்களில் இருந்து தெரிய வந்துள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.