பெரும் பரபரப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அம்மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஒரே நாளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அம்மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,032 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 583 பேர் தொற்று பாதிப்புடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை குறைக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது

Leave a Reply