15 நாட்கள் நீதிமன்றக் காவலில் கர்ணனை வைக்க எழும்பூர் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னதாக நேற்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் ஆஜர் ஆனதை அடுத்து கர்ணனை சென்னை ஆவடியில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தது
நீதிபதிகளின் குடும்பத்தை ஆபாசமாக விமர்சித்து வீடியோ வெளியிட்டவர் கர்ணன் என்ற குற்றச்சாட்டு அவர் மீது உள்ளது.
கர்ணன் மீது எடுத்த நடவடிக்கை குறித்து டிஜிபி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க ஹைகோர்ட் உத்தரவு என்பதும், கர்ணனை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க எழும்பூர் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.