சூர்யா நடித்து தயாரித்த சூரரைப்போற்று என்ற திரைப்படம் வரும் அக்டோபர் 30-ஆம் தேதி ஓடிடியில் ரிலீசாக உள்ளது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் சூர்யாவின் இன்னொரு திரைப்படமும் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்த பொன்மகள்வந்தாள் என்ற திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பான பங்கருதல்லி என்ற என்ற திரைப்படம் செப்டம்பர் 11ம் தேதி ஓடிடியில் வெளியாக இருப்பதாக சூர்யா சற்று முன் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார்

Leave a Reply