ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் மாநில உரிமையை பறிக்கும்: டி.கே.எஸ்.இளங்கோவன்

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை என்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும் இந்த திட்டம் மாநில உரிமையை பறிக்கும் செயல் என்றும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும் தேவையற்ற திட்டங்களை செயல்படுத்த நினைக்கும் மத்திய அரசு, வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்திற்கு பொதுமக்களிடம் இருந்து எந்தவிதமான எதிர்ப்பும் இல்லாத நிலையில் அரசியல் கட்சிகள் மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply