கொரோனாவின் கொடூரம்
சென்னையில் கொரோனா தொற்றுக்கு நேற்று இரவில் இருந்து இன்று காலை வரை மட்டும் மேலும் 15 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
கொரோனாவால் பலியான 15 பேர்களும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை 5 பேர் , ஓமந்தூரார் , கீழ்ப்பாக்கம் மருத்துவமனைகளில் தலா 3 பேர் ஸ்டான்லி மருத்துவமனையில் 2 பேர் மற்றும் ஆயிரம் விளக்கு மற்றும் வேளச்சேரி தனியார் மருத்துவமனைகளில் தலா ஒருவர் என மொத்தம் 15 பேர் மரணம் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்,.
Leave a Reply
You must be logged in to post a comment.