ஒரு கோடியே முவாயிரம் கோடி: கணக்கு சொல்வரா கனிமொழி!

அதிமுக கூட்டணிக்காக பிரச்சாரம் செய்பவர்கள் வாய்தவறி மாற்று கட்சியின் சின்னத்திற்கும் வேட்பாளர்களுக்கும் ஓட்டு கேட்டு வரும் காமெடிகள் ஆங்காங்கே நடந்து கொண்டிருப்பது தெரிந்ததே

இந்த நிலையில் திமுகவிலும் இந்த கூத்து ஆரம்பமாகியுள்ளது. தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய தூத்துகுடி திமுக வேட்பாளர் கனிமொழி, தூத்துகுடி ஸ்டெர்லைட் வேதாந்த நிறுவனத்திற்கு இந்திய அரசு ஒரு கோடியே மூவாயிரம் கோடி வங்கிக்கடன் வழங்கியுள்ளதாக பேசினார்.

ஒரு கோடியே முவாயிரம் கோடி என்றால் எவ்வளவு? என்று நெட்டிசன்கள் கனிமொழியிடம் கணக்கு கேட்டு வருகின்றனர்.

Leave a Reply