ரசிகர்கள் குஷி
செப். 19 முதல் நவ. 10 வரை ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவிப்பு செய்துள்ளது
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐபிஎல் நடைபெற அரசு அனுமதி அனுமதித்துள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது
செப்டம்பர் 19 ஆம் தேதி ஐபிஎல் போட்டி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதியுடன் முடிவடைகிறது என்றும் ஒவ்வொரு போட்டியும் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
சற்றுமுன் நடந்த மும்பை ஐபிஎல் நிர்வாகக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் இவை அறிவிக்கப்பட்டது. மேலும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நவ.10 ஆம் தேதி நடைபெறும் எனத் தகவல்
Leave a Reply
You must be logged in to post a comment.