ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: செப்டம்பர் 2ஆம் தேதி ப.சிதம்பரம் காவல் நீட்டிப்பு
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சற்றுமுன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மேலும் 3 முதல் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் செப்டம்பர் 2ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் பல கேள்விகளை கேட்க வேண்டும் என்ற சிபிஐ-யின் கோரிக்கையை ஏற்று காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தகவல்
Leave a Reply
You must be logged in to post a comment.