ஏப்ரல் 11ல் தேர்தல் நடக்கும் போகும் மாநிலங்கள் எவை எவை?

தெலுங்கானா, அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, உத்தராகண்ட், சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களில் வரும் ஏப்ரல் 11-ல் தேர்தல் நடைபெறுகிறது.

இதனையடுத்து அரசியல் கட்சிகள் இந்த மாநிலங்களில் இன்று மாலையுடன் முதல்கட்ட பிரச்சாரத்தை முடிக்கின்றன. இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடிவடையவுள்ள நிலையில் நாடு முழுவதும் ஆறு மணிக்கு மேல் கருத்துக்கணிப்புகள் வெளியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது

Leave a Reply