ஏசு பிரான் உயிர்தெழுந்த நாளில் இத்தனை பலியா? நடிகர் விவேக்

இலங்கையில் நிகழ்ந்த குண்டுவெடிப்புக்கு உலகம் முழுவதிலும் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகிறது. ரஜினி, கமல் உள்பட தமிழ் திரையுலகை சேர்ந்த பலரும் இந்த குண்டுவெடிப்புக்கு கண்டங்களையும், இரங்கல்களையும் தெரிவித்து வருகின்றனர்.

அந்த நிலையில் நடிகர் விவேக் தனது சமூக வலைத்தளத்தில் இந்த வெடிகுண்டு சம்பவம் குறித்து கூறியதாவது:

இலங்கை குண்டு வெடிப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அப்பாவி மக்களின் உயிர்க்கொலையால் என்ன சாதிக்க முடியும்.கருணையே உருவான ஏசு பிரான் உயிர்தெழுந்த நாள் அன்று இத்தனை உயிர் பலியா

Leave a Reply