இயக்குநர் எஸ்பி ஜனநாதன் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர மருத்துவ சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்
அவருக்கு மருத்துவர்கள் முடிந்த அளவு தங்களுடைய சிகிச்சை அளித்து வருகின்றனர் இந்த நிலையில் அவரை நேரில் பார்க்கச் சென்ற விஜய் சேதுபதி எத்தனை லட்சம் செலவானாலும் எத்தனை கோடி செலவானாலும் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் அவரை எப்படியாவது காப்பாற்றுங்கள் என மருத்துவரிடம் கூறி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது
எஸ்பி ஜனநாதன் அவர்களும் விஜய்சேதுபதி அவர்களும் மிகவும் நெருக்கமான நண்பர்கள் என்பதும் அவரது இயக்கத்தில் விஜய்சேதுபதி லாபம் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.