பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் அவர்களின் இறுதிச்சடங்கு இன்று நடந்த நிலையில் இறுதிச் சடங்கில் நேரடியாக தளபதி விஜய் கலந்து கொண்டார்

அவர் எஸ் பி ஐ விசாரணை சரணுக்கு ஆறுதல் கூறி அவரை கட்டியணைத்து அவருக்கு ஆறுதலாக சில வார்த்தைகள் கூறினார்

இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply