போதைப்பொருள் விவகாரத்தில் நடிகை ரகுல் ப்ரீத்தி சிங்கிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது உள்ளது என்பதும் அவர் போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் முன் ஆஜராகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது அவர் டெல்லி ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் இந்தியாவில் உள்ள எந்த மீடியாவும் போதைப்பொருள் விவகாரத்தில் தன்னை சம்பந்தப்படுத்திக் எந்த செய்தியையும் வெளியிடக் கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று மனுதாக்கல் செய்துள்ளார்

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

Leave a Reply