எனக்கு தெரிந்து இரண்டு ஜாதிகாள் தான்: கிருஷ்ணசாமிக்கு அமைச்சர் ஜெயகுமார் கண்டனம்

எந்த சாதி என்று செய்தியாளரிடம் கிருஷ்ணசாமி கேட்டது தவறு என்றும், எனக்கு தெரிந்தது ஆண் சாதி, பெண் சாதி என இரண்டு சாதிகள் தான் என்றும், வேறு அர்த்தத்தில் அவர் கேட்டிருந்தாலும் அது தவறுதான் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர் ஒருவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தபோது ‘நீ எந்த சாதி’ என்று அவர் கேட்டது குறித்த கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply