எந்த அரசியல் கட்சி தலைவருடனும் பழக்கம் இல்லை: ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்த அண்ணாமலை பேட்டி
சமூக சேவையிலும் அரசியலிலும் ஈடுபடுவதற்காக ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்தவர் தமிழகத்தை சேர்ந்த அண்ணாமலை. இவர் தற்போது ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், ‘தமிழகத்தில் எனக்கு எந்த கட்சி தலைவர்களுடனும் பழக்கம் இல்லை, யாருடனும் நான் பேசியது கூட இல்லை என்றும், சமூக சேவையை ஐபிஎஸ் பதவியில் இருந்து செய்வதை விட வெளியில் இருந்து செய்ய நினைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.