எடப்பாடியின் துரோகத்திற்கு மன்னிப்பே இல்லை: டிடிவி தினகரன்
எல்லா பாவத்திற்கு மன்னிப்பு உண்டு ஆனால், துரோகத்திற்கு மன்னிப்பே இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை குறிப்பிட்டு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
நேற்று அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட டிடிவி தினகரன், ‘அதிமுகவினருக்கு எல்லா தொகுதிகளிலும் தோற்றுவிடுவோம் என்ற தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதாகவும், ஜெயிலுக்கு போகும் போது கூட, சசிகலா, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்கிவிட்டே சென்றதாகவும், எல்லா பாவத்திற்கு மன்னிப்பு உண்டு ஆனால், துரோகத்திற்கு மன்னிப்பே இல்லை எனவும் தினகரன் கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.