நிவர் புயல் இன்று அதிகாலை கரை கடந்துள்ள நிலையில் என்னென்ன சேதங்கள் என்பதை பார்ப்போம்
வடசென்னையில் பல்வேறு வீடுகளில் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி
கொருக்குப்பேட்டை கேஎம்எஸ் டிப்போ, மீனாம்பாள் நகர் ஜே ஜே நகரில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது
வடசென்னையில் பல்வேறு வீடுகளில் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி
கொருக்குப்பேட்டை கேஎம்எஸ் டிப்போ, மீனாம்பாள் நகர் ஜே ஜே நகரில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது
தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே கால் முட்டி அளவிற்கு தண்ணீர் தேங்கி உள்ளது
தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே கால் முட்டி அளவிற்கு தண்ணீர் தேங்கி உள்ளது
கடலூர் மாவட்டம் மனம்பாடி கிராமத்தில் 200 ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின
நிவர் புயலால் புதுச்சேரியில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை: நாராயணசாமி பேட்டி
Leave a Reply
You must be logged in to post a comment.