உச்சநீதிமன்றத்தில் அயோத்தி வழக்கு விசாரணை எப்போது?
அயோத்தி ராமர்கோவில் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அயோத்தி தொடர்பான வழக்கை பிப்ரவரி 26ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், சந்திரசூட் உள்ளிட்டோர் அடங்கிய அரசியல்சாசன அமர்வு இந்த வழக்கை விசாரிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த வழக்கின் விசாரணை தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.