இசைஞானி இளையராஜாவை கடைசியாக எஸ்பிபி முத்தமிட்ட தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நிலையில் அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து பலர் வீடியோக்களை வெளியிட்டு இருந்தனர்
அந்த வீடியோக்களை அவருடைய மகன் எஸ்பிபி சரண் அவர்களின் எஸ்பிபிக்கு போட்டு காட்டியுள்ளார் அந்த வகையில் அவர் இளையராஜாவின் வீடியோவை போட்டு காட்டிய போது மொபைல் போனை அருகில் கொண்டு வரச்சொல்லி அதிலிருந்த இளையராஜாவுக்கு எஸ்பிபி முத்தமிட்டுள்ளார்
இந்த தகவல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.