இந்தியா இலங்கை இடையே கடந்த சில ஆண்டுகளாக நட்புறவு அதிகரித்து வரும் நிலையில் இலங்கையின் பிரதமராக சமீபத்தில் பதவியேற்ற மகிந்த ராஜபக்சேவுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்

செப்டம்பர் 26-ஆம் தேதி இந்த பேச்சு வார்த்தை நடைபெறும் என்றும் இந்த பேச்சுவார்த்தையின் போது இரு நாட்டு நல்லுறவை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் பேசுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

இலங்கை மற்றும் இந்திய பிரதமர்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

தமிழர்களை கொன்று குவித்த மகேந்திரா ராஜபக்சேவுடன் பிரதமர் மோடி மோடி பேசுவதா? என்று ஒரு சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply