இலங்கை தொடர் குண்டுவெடிப்பு: முக்கிய அதிகாரிகளை ராஜினாமா செய்ய அதிபர் வலியுறுத்தல்
இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து, இலங்கை ராணுவ செயலர், காவல்துறை தலைவர் ஆகியோரை ராஜினாமா செய்ய இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன வலியுறுத்துவதாக செய்திகள் வெளிவந்துள்ளது
ஏற்கனவே உளவுத்துறை மூலம் குண்டுவெடிப்பை முன்கூட்டியே அறியாததால் முப்படை தளபதிகளையும் மாற்றவுள்ளதாக அதிபர் சிறிசேனா கூறியுள்ள நிலையில் தற்போது முக்கிய அதிகாரிகளான இலங்கை ராணுவ செயலர், காவல்துறை தலைவர் ஆகியோரை ராஜினாமா செய்ய வலியுறுத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.