இலங்கை குண்டுவெடிப்பில் 3 குழந்தைகளை இழந்த கோடீஸ்வரர்!

இலங்கையில் நேற்று முன் தினம் தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலால் 300க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியாகினர். இந்த தாக்குதலில் இந்தியர்கள் உள்பட சுமார் 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களும் பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில் டென்மார்க்கை சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் தனது மூன்று குழந்தைகளை இந்த குண்டுவெடிப்பில் பறிகொடுத்துள்ளார் என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது

இலங்கை குண்டுவெடிப்பில் தனது 4 குழந்தைகளில் 3 மூன்று குழந்தைகளை டென்மார்க்கின் மிகப்பெரிய கோடீஸ்வரரான ஆண்டர் ஹொல்ச் பொவ்ல்சன் என்பவர் பறிகொடுத்து இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது

Leave a Reply