இலங்கையில் தாக்குதல் நடந்த இடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி
இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஈஸ்டர் ஞாயிறு அன்று நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் நடந்த புனித அந்தோனியர் ஆலயத்தில் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி இன்று அஞ்சலி செலுத்தினார்
மாலத்தீவு சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு இலங்கை சென்ற பிரதமர் மோடி, முதல் வேலையாக தீவிரவாதிகள் தாக்கிய தேவாலயம் சென்றார். இந்த தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு அவர் தனது அஞ்சலியை செலுத்தினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.