இறந்த யானையின் உடலை பார்த்து கதறி அழுத யானைப்பாகன்!

ஒருசிலர் தாங்கள் வளர்த்து வரும் மிருகங்களின் மீது அளவற்ற அன்பு, பாசம் வைத்திருப்பது தெரிந்ததே.

அந்த வகையில் கேரளாவில் உள்ள ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக யானை ஒன்றை தனது குடும்பத்தில் ஒருவரை போல் வளர்த்து வந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் உடல்நலமின்றி போன அந்த யானை திடீரென இறந்துவிட்டது. யானை இறந்த சோகம் தாங்காமல், அந்த யானையை வளர்த்த பாகன், யானையின் உடல்மீது படுத்து கொண்டு கதறி அழுத காட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இதுகுறித்த வீடியோ சமூக இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கண்ணீரை வரவழைக்கும் அந்த வீடியோ இதோ:

//twitter.com/HatindersinghR/status/1126338499546796033

Leave a Reply