இரண்டு புருஷன்கள், நான்கு கள்ளக்காதலன்கள்: கடைசியில் நேர்ந்த பரிதாபம்
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த நடுத்தர வயது பெண் ஒருவருக்கு இரண்டு புருஷன்கள் மட்டும் நான்கு கள்ளக்காதலர்கள் இருந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. அவருடைய கணவர் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே அவர் ஊருக்கு வருவார் என்று கூறப்படுகிறது
இந்த நிலையில் கணவருக்கு தெரியாமல் அவர் வேறு ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. அந்த கணவரும் அவ்வப்போது வீட்டிற்க்கு வந்து கொண்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது
இந்த நிலையில் தனது வீட்டின் முன் அவர் ஒரு டீக்கடை போட்டு நடத்தி வருகிறார். அந்த டீ கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் சிலருடன் அந்தப் பெண்ணுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் அந்த பெண்ணின் நடத்தை சரியில்லாததால் அந்த பெண்ணை அந்த பகுதியில் உள்ளவர்கள் விரட்டி விட்டதாக தெரிகிறது. தற்போது அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை என அந்த பகுதியினர் தெரிவித்துள்ளனர்
Leave a Reply
You must be logged in to post a comment.