ஒடிசா மாநிலத்தில் உள்ள பெண் ஒருவருக்கு இரண்டு தலை மற்றும் மூன்று கைகளுடன் கூடிய குழந்தை பிறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஒடிஷா மாநிலத்தில் உள்ள கர்ப்பிணி ஒருவருக்கு நேற்று பிரசவம் நடந்தது அப்போது அவருக்கு இரட்டை குழந்தை பிறப்பதற்கு பதிலாக இரண்டு தலையுடன் மூன்று கைகளுடன் கூடிய குழந்தை பிறந்தது
அந்த குழந்தை தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த குழந்தையை பிரிக்க முடியுமா என்று மருத்துவர்கள் ஆய்வு செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
Leave a Reply
You must be logged in to post a comment.