shadow

கொரோனா தொற்றின் முதல் மற்றும் இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு போடப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியது. இதுவரை 3,10,26,829 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அதில் 3,01,83,876 பேர் குணமாகியுள்ளனர்.

தற்போது 4,30,422 பேருக்கு தோற்று உள்ளதாகவும் அதில் 4,12,531 பேர் இறந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 38,949 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது, அதில் 40,026 பேர் குணமடைந்த நிலையில் 542 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!