சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவது தெரிந்ததே. குறிப்பாக நேற்று மாலை முதல் இரவு வரை சென்னையின் பல பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சாலையில் வெள்ளப்பெருக்கு ஓடியது
இந்த நிலையில் இன்று முதல் வரும் 30ஆம் தேதி வரை சென்னையில் கன மழைக்கு வாய்ப்பு என நார்வே வானிலை மையம் அறிவித்துள்ளது
சென்னையின் பல பகுதிகளில் லேசானது முதல் கனமழை பெய்யும் என்று நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது
சென்னை மக்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.