shadow

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து நோயை தடுப்பது எப்படி என்பது குறித்து ஆலோசனை செய்ய இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் கூடுகிறது

சட்டமன்றத்தில் உறுப்பினர்களாக உள்ள கட்சிகளுக்கு மட்டுமே அழைக்கப்படும் என்றும் உறுப்பினர்கள் அல்லாத கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த பட மாட்டாது என செய்திகள் வெளியாகியுள்ளது

முக ஸ்டாலின் அவர்களே நேரடியாக அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளதாக தெரிகிறது

இதனையடுத்து இன்று கூடும் அனைத்து கட்சி தலைவர் கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பற்றி விவாதிக்கப்படும் என்றும் அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்களும் ஆலோசனை சொல்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது