shadow

தமிழகத்தின் அனைத்து அரசுத் துறைகளிலும் இனிமேல் தமிழ் யூனிகோடு முறையை கையாள வேண்டும் என தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்

இதுகுறித்து அவர் தனது சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து அரசு துறைகளிலும் தமிழ் யூனிகோட் முறையை கையாள வேண்டும்

இதற்கு முன்பாக பயன்படுத்தப்பட்டதை விட மேம்பட்டதாக தமிழ் யூனிகோட் இருப்பதால் இதை பயன்படுத்துவதில் சிரமம் இருக்காது

இவ்வாறு தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.