இனிமேல் 0 நாட்களுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள்: அமைச்சர் செங்கோட்டையன்

இனிவரும் காலத்தில் 40 நாட்களுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மேலும் அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயோ மெட்ரிக் முறை விரிவுபடுத்தப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் கூறினார்

Leave a Reply